Friday 25 July 2014

சர்க்கரை நோய்

சர்க்கரை நோய் தீவிரமடைந்து, கிட்னி பாதிக்கப்பட்டு, சென்னை மற்றும் பெங்களூர் மருத்துவர்கள் கைவிட்டு, வீட்டுக்கு கொண்டு செல்லச் சொல்லிய பின்னர், ஒருவர் இயற்கை வைத்திய முறையில் பத்தியம், சில வேர்கள் உண்டு பின்னர் நெருஞ்சி முள் ஜூஸ் குடித்து இன்று சர்க்கரை நோயில் இருந்து பூரண குணமடைந்துவிட்டார். எந்த மாத்திரையோ பத்தியமோ இல்லை. எலும்பும் தோலுமாக இருந்தவர் இன்று வாட்டசாட்டமான மனிதராகிவிட்டார். இயற்கை வைத்திய வெற்றி பல இடங்களிலும் இதுபோல அரங்கேறி வருகிறது. இன்றோ நாளையோ அவரிடம் பேசி தகவல்களை சொல்கிறேன்.

1 comment:

  1. Dear Sasi,
    How are you? I came across your blog and seen about சர்க்கரை நோய். Can you please share more info about இயற்கை வைத்திய முறை. Please revert.
    Thank You !!

    ReplyDelete