Tuesday 31 December 2013

சட்ட ரீதியாகவும்-தர்க்க ரீதியாகவும், சமூக-சினிமா-பத்திரிகை களிலும் மாற்றம் வேண்டும். அதுவே டெல்லி உட்பட பெண்கள் மேல் நடந்த கொடுமைக்கும், தொடர்ந்து நடத்தப்பட்ட போராட்டங்களுக்கான உண்மையான தீர்வாக இருக்க முடியும். 

இல்லையேல், இதுவும் அரசியல் விளையாட்டில் மக்கள் கவனம் சிதறடிக்க பயன்பட்ட கருவியாகவும், மீடியாக்களின் செய்தி பசிக்கு கிடைத்த விருந்தாகவும் மட்டுமே கருதமுடியும்!

#வாழ்க பாரதம்! வாழ்க இறையான்மை!

No comments:

Post a Comment