Tuesday 31 December 2013

பாரதி பிறந்தநாள்



பாரதியை சொந்தம் கொண்டாட எல்லாரும் வரிந்து கட்டி போட்டி போடுகிறார்கள்.. Inclusive Politics.. எங்கே தனித்து விடப்பட்டுவிடுவோமோ என்று.. கண்மூடித்தனமாக பார்ப்பனர் என்று வசைமொழி பாடியவர்களும் 'நானும் நானும்' என்று மாய்ந்து மாய்ந்து எழுதுகிறார்கள்.. இன்றைய ரசனையான பதட்டம்...

No comments:

Post a Comment