Tuesday 31 December 2013

பச்சையை அழித்தோம்.. நீலம் வந்தது..!

இயற்கை வேளாண விஞ்ஞானி நம்மாழ்வார் அடிக்கடி சொல்லுவார்.. தமிழ்நாட்டுக்கு பருவ மழை இனி கிடையாது, புயல் மழைதான் வரும்னு... நம் வனங்களையும், மரங்களையும் அழித்ததன் விளைவு..!

# மரங்கள் நடுங்கள்.. எதிர்காலத்தில் சீற்ற புயலை தவிர்க்க; போலார் பனி உருகாதிருக்க; பருவமழை பெற..
 

No comments:

Post a Comment